எஸ்.பி.பி புதைக்கப்பட சிலமணி நேரத்தில் நடந்த அவலம்!
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு நமக்கு மட்டும் அல்ல இசைக்கும் தான் பேரிழப்பு என்று பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாடல்களை கேட்கும் போது எஸ்.பி.பி. இறக்கவில்லை, இசை இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் அவரின் சடலம் அடக்கம் செய்த பிறகு அந்த இடம் எப்படி காட்சியளிக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். அது … Continue reading எஸ்.பி.பி புதைக்கப்பட சிலமணி நேரத்தில் நடந்த அவலம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed